அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகும் பிரதமர்!!
இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் பதவிக்காலம் வரும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு வரும் 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயம் அறிவிக்கப்பட வேண்டும்.இந்நிலையில் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான பிரசாரத்தில் கூட்டணிக் கட்சியான ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியை சிறிசேன கடுமையாக விமர்சித்து வருகிறார்.நாட்டில் நிலவும் ஊழலுக்கு ஐக்கிய தேசிய கட்சிதான் காரணம் என்று அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகிறார். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய … Continue reading அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகும் பிரதமர்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed